நிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்

கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.