நிர்பயா வழக்கு: பிப்.1ம் தேதி குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் புதிய சிக்கல்
கடந்த மாதம், அக்ஷய் சிங் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. New Delhi:  நிர்பயா குற்றவாளிகள் வரும் பிப்.1ம் தேதி தூக்கிலடப்பட உள்ள நிலையில், நான்கு பேரில் ஒருவரான அக்ஷய் சிங் தனது மரண தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தி…
5, 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு: அரசு திட்டவட்டம்
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும். நடப்பாண்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன…
இசைத் தமிழ் ஆய்வு நூல் எழுதிய மதுரை பொன்னுச்சாமி
மதுரை பொன்னுச்சாமி பழத்துக்கருப்பப் பிள்ளை, அலமேலு 'அம்மையாரின் மகனாக 1887 ஆம் ஆண்டில் பொன்னுசாமி பிறந்தார். இவரது தந்தையார் முத்துக்கருப்பப் பிள்ளையின் நாகசுர இசையில் மகிழ்ந்த எட்வர்டு மன்னர் நூறு வெள்ளி நாணயங்களைப் பரிசாக அளித்தார். தமது தந்தையாரிடம் நாதசுரப் பயிற்சியைப் பொன்னுசாமி பெற்றார். …
Image